Thursday, 17 December 2020

ஒளிரும் புன்னகை

அன்றாடம் இல்லாவிட்டாலும்,
அவ்வப்போது!!
அழுத்தமாக சொன்னால்!!
அவள் முகம் மலரும்போது.
புன்னகை,புதுமொழி,
ஓரிரு வரிகளாய்
ஓடையில் நீராய்!!
தெளிவும்.. தெம்பும்.. ம்.. ம்..

No comments:

Post a Comment